• ஏப்ரல் 2014
    தி செ பு விய வெ ஞா
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,204 hits
  • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் >> திருமதி செசிலியம்மா பொன்னையா அன்ரன்

 

ponnaiya

இறப்பு
2014-04-21

பிறந்த இடம்:
மண்டைதீவு

வாழ்ந்த இடம்:
சுண்டுக்குழி

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் மத்தியூஸ் வீதி, சுண்டுக்குழியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செசிலியம்மா பொன்னைய அன்ரன் நேற்று (21.04.2014) திங்கட்கிழமை காலமானார்.

 

அன்னார் காலஞ்சென்றவர்களான மனுவல் திரேசம்மா தம்பதியரின் அன்பு மகளும் பொன்னையா அன்ரனின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான அலோசியஸ், மோகன் மற்றும் தங்கம், வசந்தன், றூபா, கில்டா (சுவிஸ்), நிக்சன், ராசா (முத்துமாரி நகை மாடம்) ஆகியோரின் அன்புத் தாயும் ராசு, தாசன், கண்ணதாசன், வவா, ஈசு, சாளினி ஆகியோரின் மாமியும் கிரேசாந், பிரசாந்த், ஜெனுசாந் (ஜேர்மனி), வபிலா, மிறோஜன் (பிரான்ஸ்), சவின்சலா, இந்து, துசாந்த், கஜன் (மலேசியா), சுஜீப், சரண்ராஜ், சரணியா, சுயானி (சுவிஸ்), சுஜித் (சுவிஸ்), சுயாத் (சுவிஸ்), சார்மி, ரெபேட், நிசானிக்கா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

 

அன்னாரின் பூதவுடல் நாளை (23.04.2014) புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து மண்டைதீவு புனித பேருதுவானவர் ஆலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித பேருதுவானவர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – 63, மத்தியூஸ் வீதி, சுண்டுக்குழி, யாழ்ப்பாணம், , 0776184354

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: