• ஏப்ரல் 2014
    தி செ பு விய வெ ஞா
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,850 hits
  • சகோதர இணையங்கள்

2 வது சிராத்ததினம் அமரர் வேலுப்பிள்ளை நடராசா (பாலசுந்தரம் ) அவர்கள் …

15 x 18 copy (1)தொடர்புகளுக்கு —: 0041 21 964 1637

மீட்சி

P1290243

ஒரு ஞானியிடம் இரண்டு பேர் வந்தனர்.ஒருவன் வருத்தத்தோடு கேட்டான், ”நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன்.என் மனம் அதை நினைத்து தினமும் துடிக்கிறது.நான் செய்த பாவத்துக்கு மீட்சி உண்டா?”அடுத்தவன் ஞானியிடம் சொன்னான்,”நான் இவர் அளவுக்குப் பெரிய பாவம் எதுவும் செய்யவில்லை.சின்னச் சின்னப் பொய்கள்,சிறு ஏமாற்றுக்கள் இப்படி நிறைய செய்துள்ளேன்.தண்டிக்கும் அளவுக்கு இவை எல்லாம் பெரிய பாவங்களா என்ன?”ஞானி சிரித்தார்.முதல் ஆளிடம்,”நீ போய் பெரிய பாறை ஒன்றைத் தூக்கிவா,”என்றார்.இரண்டாமவனிடம்,”நீ போய் இந்த கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கி வா.”என்றார்.இருவரும் அவ்வாறே செய்தனர். முதல்வன் ஒரு பெரிய பாறையைத் தூக்கி வந்தான்.அடுத்தவன் கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கிக் கொண்டு வந்தான.இப்போது ஞானி சொன்னார், ”சரி,இருவரும் கொண்டு வந்தவற்றை சரியாக எந்த இடத்தில் எடுத்தீர்களோ, அங்கேயே திரும்பப் போட்டுவிட்டு வாருங்கள்,” என்றார். முதல்வன் பாறையை எடுத்துக் கொண்டுபோய் எடுத்த இடத்தில் வைத்து விட்டுத் திரும்பினான்.இரண்டாமவன் தயக்கத்துடன்,”இவ்வளவு கற்களை நான் எப்படி சரியாக அவை இருந்த இடத்திலேயே வைக்க முடியும்?”என்று கேட்டான்.ஞானி சொன்னார்,”முடியாதல்லவா,அவன் பெரிய தவறு செய்தான்.அதற்காக வருந்தி அழுது மன்னிப்புக் கேட்டு அவன் மாற்றுப் பரிகாரம் செய்து அவன் மீட்சி அடையலாம்.நீ சின்னச் சின்னதாக ஆயிரம் தவறுகள் செய்தும் அவை பாவம் என்று கூட உணராதவன்.யாரெல்லாம் பாதிக்கப் பட்டவர்கள் என்பது கூட உனக்கு நினைவிருக்காது.அவனுக்கு மீட்சி சுலபம்.உனக்குத்தான் மீட்சி என்பது மிகக் கடினம்.”

தண்ணீர் குறும்படம்

மண்டைதீவு – திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தான உத்தியோகபூர்வ வங்கிக்கணக்கு இலக்க விபரம் இணைத்துள்ளோம்

மண்டைதீவு
சித்தி விநாயகனின் அருள் பெற்று அடியார்கள் யாவரும்  ஆனந்தமாக வாழ எம்பெருமானை சிறப்புற செய்வீர்களாக….

thiruvenkadu sithy vinagar

 

திரு கந்தையா மாணிக்கலிங்கம்

திரு கந்தையா மாணிக்கலிங்கம்
(இளைப்பாறிய ஆசிரியர்)
மலர்வு : 9 மார்ச் 1922 — உதிர்வு : 24 ஏப்ரல் 2014

manikkalinkam

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கந்தரோடையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா மாணிக்கலிங்கம் அவர்கள் 24-04-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு.திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மகனும், அருணாசலம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், Continue reading

மரண அறிவித்தல் >> திருமதி செசிலியம்மா பொன்னையா அன்ரன்

 

ponnaiya

இறப்பு
2014-04-21

பிறந்த இடம்:
மண்டைதீவு

வாழ்ந்த இடம்:
சுண்டுக்குழி

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் மத்தியூஸ் வீதி, சுண்டுக்குழியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செசிலியம்மா பொன்னைய அன்ரன் நேற்று (21.04.2014) திங்கட்கிழமை காலமானார். Continue reading

சோமசுந்தரம் கைலாசநாதன் அவர்கள்

திரு சோமசுந்தரம் கைலாசநாதன்
தோற்றம் : 3 டிசெம்பர் 1926 — மறைவு : 15 ஏப்ரல் 2014

kailaasanathar

 

யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கைலாசநாதன் அவர்கள் 15-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தம்பியப்பா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், Continue reading

மரண அறிவித்தல் சோமசுந்தரம் கைலாசநாதர் அவர்கள் .

 

 
100X758_yellow_mix_flower_bunchமண்டைதீவு 8 ம் வட்டாரத்தை சேர்ந்த சோமசுந்தரம்  கைலாசநாதர்  அவர்கள்  இன்று (15. . 04. 2014 ) செவ்வாய்க்கிழமை   இறைவனடி சேர்ந்து விட்டார்  என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் , மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல்
மண்டைதீவு மகன்