வேலணை கிழக்கு மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டியை வசிப்பிடமாகவும் தற்காலிகமாக இலக்கம் 130, ராசாவின் தோட்டம் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து இராமநாதன் (கந்தசாமி) (ஓய்வு பெற்ற பிரதம லிகிதர் பொலிஸ் அலுவலகம்) நேற்று (24.03.2014) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
Filed under: Allgemeines | Leave a comment »