• மார்ச் 2014
    தி செ பு விய வெ ஞா
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,697 hits
  • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் சோமசுந்தரம் சண்முகரத்தினம் அவர்கள் .

100X758_yellow_mix_flower_bunch மண்டைதீவு 1 ம் வட்டாரத்தை சேர்ந்த சோமசுந்தரம்  சன்முகரத்தினம் அவர்கள்  இன்று (27 . 03. 2014 ) வியாழக்கிழமை  இறைவனடி சேர்ந்து விட்டார்  என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் , மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல்
மண்டைதீவு மகன்

1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி கந்தரடியார் தருமரத்தினம் அவர்கள் ..

Mandaitivu Tharumaraththinam

மரண அறிவித்தல் திரு சரவணமுத்து இராமநாதன் (கந்தசாமி) அவர்கள்

facebook_1687140684வேலணை கிழக்கு மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டியை வசிப்பிடமாகவும் தற்காலிகமாக இலக்கம் 130, ராசாவின் தோட்டம் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து இராமநாதன் (கந்தசாமி) (ஓய்வு பெற்ற பிரதம லிகிதர் பொலிஸ் அலுவலகம்) நேற்று (24.03.2014) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

Continue reading

மரண அறிவித்தல் திருமதி கனகசபை மங்கையக்கரசி அவர்கள்

kanakasabaiமண்டைதீவு 1 ம் வட்டாரத்தை சேர்ந்த கனகசபை மங்கையக்கரசி அவர்கள் இன்று (23. 03 . 2014) அன்று சிவபதம் அடைந்தார் . என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியதருகின்றோம் .  விபரங்கள் …

Continue reading

மண்டைதீவு அன்பனின் விருப்பத்துக்கு இணங்க இந்த பாடல்

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் இராஜகோபுர திருப்பணிக்கு சுவிஸ் வாழ் மண்டைதீவு மக்களின் நிதிஉதவி .

ganapathiyaarமண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் இராஜகோபுர திருப்பணிக்கு சுவிஸ் வாழ் மண்டைதீவு மக்களின் நிதிஉதவி .

(1) ஸ்ரீ பொன்னுத்துரை மண்டைதீவு 6.***************************200Sfr.( Konofingen )

(2) தர்மலிங்கம் பிரேமகாந்தன் மண்டைதீவு 6.***********************200Sfr.(Bern)
(3) அன்னலிங்கம் விக்கினேஸ்வரன் மண்டைதீவு 1.******************200sfr (Zolikofen) Continue reading

பயன்

100X75DSC03904 pukaiyilai

 

ஒரு குறிப்பிட்டநோக்கத்திற்காக செய்யப்படும் காரியங்கள் அந்த நோக்கம் நிறைவேறிய பின் பயன் அற்றவை ஆகி விடுகின்றன. முட்டையின் ஓடு கடினமானது.உள்ளிருக்கும் மஞ்சள் கருவையும்,வெண் கருவையும் அது பாதுகாக்கிறது.உள்ளே குஞ்சு வளர்ச்சி அடைந்த உடன் ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியே வருகின்றது. Continue reading

ஆறாவது சிராத்ததினம் அமரர் சின்னத்தம்பு வைரவநாதன் அவர்கள்

appan appaபெருமை மிகு மண்டைதீவு மண்ணில் ,பெரும் மனம் கொண்டவரே  இன்றும் பெயர் சொல்ல இனிமையா  பழகியாவரே,ஊருக்கும் உறவுக்கும் உறுதுணையாய்  நின்றவரே ,கடமைகள் பல  செய்த காவிய நாயகர் உங்களை ,காலதேவன் கவர்ந்த போதும் கலங்கித் தவித்தோம் -இன்று , ஆறு ஆண்டுகள் ஆனா போதும் , அன்புமுகம்  காணாது தவிக்கின்றோம்  ஐயா , இருந்தும் – ஆண்டவன்  அரவணைப்பில் உங்கள்  ஆத்மா அமைதி கொள்ள  அன்னை முத்துமாரியிடம் ஆறுதல் வேண்டி நிற்கின்றோம் . ஓம் சாந்தி , ஓம் சாந்தி , ஓம் சாந்தி ……. அழியா நினைவுகளோடு  குடும்பத்தினர்

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு

மரண அறிவித்தல் மரண அறிவித்தல்

செல்வி அருள்நேசன் நிக்ஸ்ரேலாarulnesan
(பபா)
பிறப்பு : 22  டிசெம்பர் 1991 — இறப்பு : 15  மார்ச் 2014
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருள்நேசன் நிக்ஸ்ரேலா அவர்கள் 15-03-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, அன்னரத்தினம்(பிரான்ஸ்) தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற திரவியராசா, நேசமணி(இலங்கை) தம்பதிகளின் அன்புப் பேத்தியும், Continue reading