Posted on 27. மார்ச் 2014 by mandaitivu
மண்டைதீவு 1 ம் வட்டாரத்தை சேர்ந்த சோமசுந்தரம் சன்முகரத்தினம் அவர்கள் இன்று (27 . 03. 2014 ) வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்து விட்டார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் , மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல்
மண்டைதீவு மகன்
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 26. மார்ச் 2014 by mandaitivu
Posted on 25. மார்ச் 2014 by mandaitivu
வேலணை கிழக்கு மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டியை வசிப்பிடமாகவும் தற்காலிகமாக இலக்கம் 130, ராசாவின் தோட்டம் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து இராமநாதன் (கந்தசாமி) (ஓய்வு பெற்ற பிரதம லிகிதர் பொலிஸ் அலுவலகம்) நேற்று (24.03.2014) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 24. மார்ச் 2014 by mandaitivu
மண்டைதீவு 1 ம் வட்டாரத்தை சேர்ந்த கனகசபை மங்கையக்கரசி அவர்கள் இன்று (23. 03 . 2014) அன்று சிவபதம் அடைந்தார் . என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியதருகின்றோம் . விபரங்கள் …
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 23. மார்ச் 2014 by mandaitivu
Posted on 22. மார்ச் 2014 by mandaitivu
மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் இராஜகோபுர திருப்பணிக்கு சுவிஸ் வாழ் மண்டைதீவு மக்களின் நிதிஉதவி .
(1) ஸ்ரீ பொன்னுத்துரை மண்டைதீவு 6.***************************200Sfr.( Konofingen )
(2) தர்மலிங்கம் பிரேமகாந்தன் மண்டைதீவு 6.***********************200Sfr.(Bern)
(3) அன்னலிங்கம் விக்கினேஸ்வரன் மண்டைதீவு 1.******************200sfr (Zolikofen) Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 21. மார்ச் 2014 by mandaitivu

ஒரு குறிப்பிட்டநோக்கத்திற்காக செய்யப்படும் காரியங்கள் அந்த நோக்கம் நிறைவேறிய பின் பயன் அற்றவை ஆகி விடுகின்றன. முட்டையின் ஓடு கடினமானது.உள்ளிருக்கும் மஞ்சள் கருவையும்,வெண் கருவையும் அது பாதுகாக்கிறது.உள்ளே குஞ்சு வளர்ச்சி அடைந்த உடன் ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியே வருகின்றது.
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 21. மார்ச் 2014 by mandaitivu
பெருமை மிகு மண்டைதீவு மண்ணில் ,பெரும் மனம் கொண்டவரே இன்றும் பெயர் சொல்ல இனிமையா பழகியாவரே,ஊருக்கும் உறவுக்கும் உறுதுணையாய் நின்றவரே ,கடமைகள் பல செய்த காவிய நாயகர் உங்களை ,காலதேவன் கவர்ந்த போதும் கலங்கித் தவித்தோம் -இன்று , ஆறு ஆண்டுகள் ஆனா போதும் , அன்புமுகம் காணாது தவிக்கின்றோம் ஐயா , இருந்தும் – ஆண்டவன் அரவணைப்பில் உங்கள் ஆத்மா அமைதி கொள்ள அன்னை முத்துமாரியிடம் ஆறுதல் வேண்டி நிற்கின்றோம் . ஓம் சாந்தி , ஓம் சாந்தி , ஓம் சாந்தி ……. அழியா நினைவுகளோடு குடும்பத்தினர்
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 20. மார்ச் 2014 by mandaitivu
Posted on 16. மார்ச் 2014 by mandaitivu
செல்வி அருள்நேசன் நிக்ஸ்ரேலா |
(பபா) |
பிறப்பு : 22 டிசெம்பர் 1991 — இறப்பு : 15 மார்ச் 2014 |
|
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருள்நேசன் நிக்ஸ்ரேலா அவர்கள் 15-03-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, அன்னரத்தினம்(பிரான்ஸ்) தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற திரவியராசா, நேசமணி(இலங்கை) தம்பதிகளின் அன்புப் பேத்தியும், Continue reading → |
|
Filed under: Allgemeines | Leave a comment »