Posted on 21. ஜனவரி 2014 by mandaitivu
மண்டைதீவு முன்னாள் கிராம சேவையாளரும் , தற்போது அல்லைப்பிட்டியில் கடமை ஆற்றிக்கொண்டு இருப்பவருமாகிய இரத்தினேஸ்வரன் அவர்களின் அன்புமகள் வித்தியா அவர்கள் 20.01. 2014 அன்று திங்கட்கிழமை ஆகால மரணமானார் .அன்னார் இரத்தினேஸ்வரன் சாந்தி (மண்டைதீவு ) அவர்களின் அன்புமகள் ஆவார் .
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 21. ஜனவரி 2014 by mandaitivu
மண்டைதீவில் 33 மில்லியன் ரூபா செலவில் நவீன வடிவில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டு வரும் -பிரதேச வைத்தியசாலையின் பணிகள் மிக விரைவில் நிறைவுபெறவுள்ளதாகவும்-வருட நடுப்பகுதியில் இவ்வைத்தியசாலை மக்கள் சேவைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 21. ஜனவரி 2014 by mandaitivu
திருவெண்காட்டில் பஞ்சதள இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 20/01/2014 (படங்கள்)
திருவெண்காட்டில் பஞ்சதள இராஜகோபுர கட்டுமான பணிகளில் கருங்கல்லிலான கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன மேலும் படங்கள் இணைப்பு…. Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »