மண்டைதீவை பிறப்பிடமாகவும் இந்தியாவை வசிப்பிடமாகவும் வாழ்ந்து வந்த திருமதி செல்வநாயகம் அருந்தவச்செல்வி அவர்கள் இன்று 31.12. 2013 (செவ்வாய்க்கிழமை ) இறைவன் பாதம் சரணடைந்தார் . இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் . மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தருகின்றோம் .
தகவல்
மண்டைதீவு மகன்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்