• திசெம்பர் 2013
    தி செ பு விய வெ ஞா
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,647 hits
  • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல் செல்வநாயகம் அருந்தவச்செல்வி அவர்கள்!!!

100X758_yellow_mix_flower_bunchமண்டைதீவை பிறப்பிடமாகவும்  இந்தியாவை  வசிப்பிடமாகவும்  வாழ்ந்து வந்த  திருமதி செல்வநாயகம் அருந்தவச்செல்வி அவர்கள் இன்று 31.12. 2013 (செவ்வாய்க்கிழமை ) இறைவன் பாதம் சரணடைந்தார் . இந்த  அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும்  அறியத்தருகின்றோம் . மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தருகின்றோம் .
தகவல்
மண்டைதீவு மகன்

யாழ்ப்பணத்தில் இருந்து மண்டைதீவு துண்டிக்கப்படுமா ???

man road 1 நேற்றைய தினம் யாழில் பெய்த கடும் மழை காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து மண்டைதீவு துண்டிக்கப்படும் அபாய நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. Continue reading

மரண அறிவித்தல் திரு குருசாமி கனகசபாபதி அவர்கள் !!!

திரு குருசாமி கனகசபாபதி
(ஓய்வு பெற்ற உதவி விவசாயப் பணிப்பாளர் -ADA)
பிறப்பு : 1  சனவரி 1940 — இறப்பு : 28  டிசெம்பர் 2013kurusaamy kanakasabapathy
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வதிவிடமாகவும் கொண்ட குருசாமி கனகசபாபதி அவர்கள் 28-12-2013 சனிக்கிழமை அன்று காலமானார். Continue reading

ஈமெயில் இல் கிடைத்த வாழ்த்து மண்டைதீவு இணையத்துக்கு !!!

  • 0Eb4Mm03.04.011ஐந்தாவது ஆண்டில் கால்பதித்து வெற்றிநடை வாழ்த்துக்கள்‏

26.12.2013
An: mandatheevu
Von: Ratnasabapathy Yoganathan (yoga4@hotmail.fr).
Gesendet: Donnerstag, 26. Dezember 2013 18:27:11
An: mandatheevu (mandativu@hotmail.com)

வணக்கம்

மண்டைதீவு CH  இணையத்தள இயக்குனர் Continue reading

ஐந்தாவது அகவையில் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் !!!

Mandaitivu !!எடுத்த பணிகள் அனைத்தும் முடித்து மேலும் பணி செய்யும் ஆவலுடன் இருக்கும் வேளையில் மக்களின் தொடர்பங்களிப்பு இன்றியநிலையில் நான்கு, ஐந்து, பங்காளர்களின் பங்களிப்போடு தொடர்பணி புரியும் மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் தனது பணிகளை ஐந்தாவது அகவையிலும் தொடர்கின்றது, அதனால் உங்கள் ஆதரவையும் எதிர்பார்த்து நிற்கின்றது. Continue reading

மரண அறிவித்தல் அமரர் மலக்கியாஸ் ஆசீர்வாதம் (ஆசிரியர்) அவர்கள்

aasiirvathan mandai

மண்டைதீவு மக்களின் வாழ்த்துக்களோடு 5 ம் அகவையில் வெற்றிநடை போடும் மண்டைதீவு இணையம்!!!

re3

நத்தார் நாயகனே பரிசுத்த இளைஞனே..

10

நத்தார் நாயகனே பரிசுத்த இளைஞனே.. குழந்தை ஜேசுவாய் அன்னை மேரியின் தவப்புதல்வனாய்… இறை தூது கொண்டு  நீ வந்தாய், தூசிகள் படிந்த  மனித மனங்களை தூய்மைப்படுத்த..! Continue reading

புது வருட இராசி பலன்கள் 2014/ 01. 01. 2014 முதல் 31 .12. 2014 வரை பகுதி 2…

உணர்வுப்பூர்வமாக யோசித்து அறிவுப்பூர்வமாக செயல்படுபவர்களே! இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் பிறப்பதால் சட்டென்று வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். மனதில் புதிய திட்டங்கள் உருவாகும். அதை செயல்படுத்தவும் துவங்கிவிடுவீர்கள். சாதூர்யமாகப் பேசி பல பிரச்னைகளை தீர்ப்பீர்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பிள்ளைகளால் பெருமை பெறுவீர்கள். பூர்வீகச் சொத்தில் சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் புதன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள். Continue reading

புது வருட இராசிபலன்கள் 2014/. 01.01 2014 முதல் 31.12. 2014 வரை

மனிதர்களின் மனோ நிலையை நொடிப் பொழுதில் புரிந்து கொள்ளும் அசாத்திய ஆற்றல் பெற்றவர்களே!

நீங்கள். துவண்டு வருவோருக்கு தோள் கொடுக்கும் சுமை தாங்கிகளே! இந்த புத்தாண்டு பிறப்பின் போது புதன் உங்களின் சாதகமான வீடுகளில் செல்வதால் நீங்கள் சொல்லும் வார்த்தையை எல்லோரும் தட்டாமல் ஏற்றுக் கொள்வார்கள். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். இதுவரை கல்வியில் பின் தங்கியிருந்த பிள்ளைகள் இனி நன்றாகப் படிப்பார்கள். உங்கள் மகனுக்கு அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். Continue reading