மண்டைதீவு 7 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் மேற்கு கேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தம்பிஐயா பவளம்மா அவர்கள் இன்று 18. 11. 2013. திங்கட்கிழமை இறைபதம் அடைந்துவிட்டார்.அன்னார் காலம் சென்றவர்களான கந்தையா யோகம்மா ஆகியோரின் அன்பு மகளும் , காலம் சென்றவர்களான சுப்பிரமணியம் முத்தம்மா ஆகியோரின் மருமகளும் ஆவர், காலம் சென்றவர்களான இரத்தினம் , அன்னம்மா ஆகியோரின் சகோதரியும் , Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »