Posted on 07 novembre 2013.
அல்லைப்பிட்டியில் கடந்த வருடம் அகால மரணமான-அமரர் சிவராசா(ரமணன் )அபிலாஸின் முதலாம் ஆண்டு நினைவுதினம்-04-11-2013 அன்று அல்லைப்பிட்டியில் நினைவுகூரப்பட்டது.அன்றைய தினம் காலை-அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அபிலாஸின் கல்லறைக்கு சென்ற-அவரின் தந்தையார் சிவராசா மற்றும் அபிலாஸின் தாயார்-சகோதரிகள்-மற்றும் உறவினர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.பின்னர் அன்னாரின் இல்லத்திலும் விசேட பிரார்த்தனை நிகழ்வுநடைபெற்றதாக-எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
அமரர் சிவராசா அபிலாஸ் அவர்களின் ஆத்மா சாந்தியடைய-அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் ஆண்டவனை உருகி வேண்டிநிற்கின்றோம்.
அல்லையூர் இணையம்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்