மண்டைதீவு வேப்பந்திடல்அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் அமைந்திருக்கும் முருகன் ஆலயத்தில் ஐந்து நாட்களாக கந்த சஷ்டி விரதம் மிகவும் சிறப்பாக நடைபெற்று இன்று (09. 11. 2013) சனிக்கிழமை பாறனைப் பூசைகள் இடம் பெற்று அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது, அந்த நிகழ்வுகளில் எடுக்கப்பெற்ற சில புகைப்படப்பிரதிகள் உங்களுக்காக….
Filed under: Allgemeines | Leave a comment »