Posted on 22. ஒக்ரோபர் 2013 by mandaitivu
திருமதி செபஸ்ரியாம்பிள்ளை மரியநாயகி |
இறப்பு : 20 ஒக்ரோபர் 2013 |
|
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை மரியநாயகி அவர்கள் 20-10-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை சுவக்கினாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சந்தியாம்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், Continue reading → |
|
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 22. ஒக்ரோபர் 2013 by mandaitivu
நம் தேசத்தை ஆண்ட (போத்துக்கேயர் , ஒல்லாந்தர் , ஆங்கிலேயர்) என பல்வகைப்பட்டவர்களுக்கும் அருள் பாலித்த கண்ணகை அம்மன் (மாதாச்சி) மண்டைதீவு மண்ணின் புகழ் காக்க மணல் பூத்து மண்ணைக்காத்த நாயகியின் ஆலயத்தை புரனமைத்து மேன்படுத்த. Continue reading →
Filed under: Allgemeines | 1 Comment »