Posted on 30. செப்ரெம்பர் 2013 by mandaitivu
கருங்கல்லிலான பஞ்சதள இராஜகோபுர பணிகள் ஆரம்பிக்கப்பட்டு சித்தி விநாயகரின் துணை கொண்டு அனைத்து வேலைகளும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது அதன் புகைப்படபிரதிகள் உங்களின் சிந்தனைக்கு!!! Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 27. செப்ரெம்பர் 2013 by mandaitivu
மரண அறிவித்தல் திரு சின்னத்தம்பி வேலாயுதம்பிள்ளை அவர்கள்.
மண்டைதீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த சின்னத்தம்பி வேலாயுதம்பிள்ளை (கபோ) அவர்கள் இன்று மரணமானார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 26. செப்ரெம்பர் 2013 by mandaitivu

அன்பென்னும் சொல்லெடுத்து அகம் மகிழ உருவெடுத்து ஆனந்தமாய் அரவணைத்து ஆசிகள் பல உரைத்து அமுதமாய் வாழ்ந்த அன்னையே., Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 24. செப்ரெம்பர் 2013 by mandaitivu
மனித உடலின் மிக முக்கிய உறுப்பாக செயல்பட்டு, சிறுநீரை பிரித்து வெளியேற்றி, உடலின் தட்ப வெப்பத்தை சீராக வைத்திருப்பதுதான் சிறுநீரகத்தின் வேலை. அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன. Continue reading → |
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 21. செப்ரெம்பர் 2013 by mandaitivu

போரின் போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்து சுட்டுக் கொண்டிருந்தனர். எதிரிகள் சுற்றி வளைத்து சுடும்போது ஒருவன் மட்டும் குண்டடி பட்டு விழுந்து உயிருக்…கு போராடிக் கொண்டிருந்தான்.
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 20. செப்ரெம்பர் 2013 by mandaitivu

கோபம் என்பது மனித உணர்ச்சிகளில் ஒன்று. ஆனால் அதை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். கோபத்தை கட்டுபடுத்துவதைவிட, ச…ரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிக் கையாளத் தெரியாவிட்டால் நமது தொழில், உறவுகள், வாழ்க்கை என அனைத்தைம் சீரழித்துவிடும்.
உங்களுக்கு கோபம் வந்தால் எப்படிக் கையாள வேண்டும் என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 18. செப்ரெம்பர் 2013 by mandaitivu
பல தமிழ் பாடல்களுக்கு மத்தியில் யாமறிந்த யாழ் மொழியில் கலக்கி வருகிறது வெள்ளை முகிலே.
இனம்,மொழி கடந்து பாரெங்கும் பட்டையை கிளப்பிய “வை திஸ் கொலைவெறி” பாடலைக் கேட்கும் எவருக்கும், ஆங்கில சொற்களின் நடுவே ஒரு சில தமிழ் வார்த்தைகளை ஒளித்து வைப்பது தான் இக்காலத்தில் வெற்றிப் பாடலின் தாரகமந்திரமாகும் என தோன்றினால் அது தவறில்லை. Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 18. செப்ரெம்பர் 2013 by mandaitivu
நாம் ஒவ்வொருவரும் ஒரு நிமிடத்தில் சராசரியாக 12 முதல் 14 தடவை மூச்சை உள்ளிழுத்து, உள் நிறுத்தி, வெளியிடுகிறோம்.
ஒரு முறை மூச்சினை உள்ளே இழுக்கும் போது குறைந்த பட்சம் அரை லிட்டர் காற்று உள்ளிழுக்கப் படுகிறது.இவை எல்லாம் இயல்பு நிலையில் நடை பெறும் மூச்சின் கூறுகள் ஆகும். ஒருவரின் உடல் அமைப்பு, உடலின் தேவை, உடலின் செயல்பாடுகளைப் பொறுத்து இந்த அளவு மாறுபடும். உடலமைப்பைப் பொறுத்து நுரையீரலின் கொள்ளளவும், உள்ளிழுக்கப் படும் காற்றின் அளவும் மாறுபடும். அடிப்படையில் நம்மில் எவருமே முழுமையான சுவாசம் செய்வதில்லை என்பதுதான் உண்மை. Continue reading → |
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 11. செப்ரெம்பர் 2013 by mandaitivu
ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 8. செப்ரெம்பர் 2013 by mandaitivu
பொதுவாக உடலில் உஷ்ணம் தோன்றும் போது மூளையின் ஹைபோதலமஸ் பகுதி, நமது தோலைக் குளிர்விக்க வியர்வைச் சுரப்பிகளைத் தூண்டிவிடு கின்றன. எனவே, வியர்வை சுரக்கிறது. Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »