Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு முகப்புவயல் முருகன் ஆலய ஐயனார் பொங்கல் விழா 23.6.2013.
மண்டைதீவு 7 ம் வட்டாரத்தில் அமைந்துள்ள வைரவர் ஆலய கும்பாபிசேகம்…
அமரர் கந்தசாமி சிவலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி!!!
அமரர் கந்தசாமி சிவலிங்கம் |
மலர்வு : 20 யூலை 1959 — உதிர்வு : 18 யூன் 2012 |
|
Filed under: Allgemeines | Leave a comment »
நன்றி அல்லையூர் இணைய குழுமத்திற்கு…
தீவகத்தில் புகழ்பெற்ற மண்டைதீவு கண்ணகைஅம்மனின்பொங்கல்தீமிதிப்பு, வழி வெட்டல் ஆகியவற்றின் முழுமையான வீடியோப்பதிவு!
மண்டைதீவில் அமைந்துள்ள காவல் தெய்வமாகிய கண்ணகை அம்மனின் வருடாந்த பொங்கல் விழா-24-06-2013 திங்கட்கிழமை அன்று வெகு சிறப்பாக இம்முறை நடைபெற்றது. முதல் முறையாக உலகமெல்லாம் பரந்துவாழும் எங்கள் கிராமத்து மக்கள் கண்ணகை அம்மனின் திருவிழாவைப்பார்த்து மகிழ்ந்திட வேண்டி-அல்லையூர் இணையம் எடுத்துக் கொண்ட பெரும் முயற்சியின் பலனாக இந்த வீடியோப்பதிவு உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகின்றது.ஊரில் நின்று கண்ணகை அம்மன் திருவிழாவில் நீங்களும் கலந்துகொண்ட மனத்திருப்தி இந்த வீடியோவை நீங்கள் பார்வையிட்ட பின் நிட்சயம் உங்களுக்கு ஏற்படும். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு மக்களின் காவல்தெய்வம் பூம்புகார் கண்ணகை அம்மனின் ஊர்வல தினத்தன்று 21.06.2013 3 ம் இணைப்பு
மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்மன் ஆலய சங்காபிஷேக விஞ்ஞாபனம்…
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு மக்களின் காவல்தெய்வம் பூம்புகார் கண்ணகை அம்மனின் ஊர்வல தினத்தன்று 21.06.2013 இரண்டாம் இணைப்பு
மண்டைதீவு மக்களின் காவல்தெய்வம் பூம்புகார் கண்ணகை அம்மனின் ஊர்வல தினத்தன்று 21.06.2013
Filed under: Allgemeines | Leave a comment »
தோள்மூட்டு, புஜம், கைகளில் ஏற்படும் வலி உளைவு…..
தோள்மூட்டு, புஜம், கைகளில் ஏற்படும் வலி உளைவு எரிவுகளுக்குக் காரணம் கழுத்து எலும்புத் தேய்வாக இருக்கலாம்
அழுதுவிடுவாள் போலிருந்தது. சில இரவுகளில் ஒழங்கான தூக்கம் இல்லாததால் கண்கள் கரு வளையம் சூழ்ந்திருந்தன. முகம் சோர்ந்தது மாத்திரமின்றிப் பூசிணிப்பழம்போல ஊதியும் கிடந்தது.
சோர்வுக்குக் காரணம் மனத்துயரம் அல்ல என்பது அவள் பேசத் தொடங்கியதும் புரிந்தது.
வலி!
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு பூமாவடி பூம்புகார் கண்ணகை அம்மனின் குடமுழுக்கு…
மண்டைதீவு மக்களின் காவல் தெய்வம் கண்ணகை அம்மனுக்கு நேற்று நடைபெற்ற குடமுழுக்கு விழாவின்போது எடுக்கப்பெற்ற புகைப்படபிரதிகள் உங்கள் பார்வைக்கு …. Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »