
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
இன்றைய காலத்தில் அனைவரும் ஆரோக்கியமாக எந்த நோயும் இ ல்லாமல் இருக்கிறோமா என் று கேட்டால், யாரும் அதற்கு பதி லளிக்க முடியாது. ஏனெனில் நமது வாழ்க்கை முறை, உணவு ப் பழக்க வழக்கங்கள் போன்றவ ற்றில் நிறைய மாற்றங்கள் உள் ளன. அதாவது அனைத்தும் ஆரோக்கியமற்றதாக உள்ளன. மேலும் எந்த ஒரு வேலை செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னும் உடலில் ஒருவித சோர்வு, எதற்கு எடுத்தா லும் தலைவலி, அந்த வலி, இந்த வலி என்று உடலில் உள்ள நோய் களை சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு 4 ம் வட்டாரத்தை சேர்ந்த பொன்னர் செல்வநாயகம் அவர்களின் அன்பு மனைவி செல்வநாயகம் மரியவேவி அவர்கள் 23.02.2013 சனிக்கிழமை அன்று ஆண்டவர் பாதம் சரணடைந்தார். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
வெற்றி என்பது பெற்றுக் கொள்வதற்கு;
தோல்வி என்பது கற்றுக் கொள்வதற்கு.
********
விருப்பங்கள் அரை மடங்கு அதிகமானால்
சிரமங்கள் இரு மடங்கு அதிகமாகும்.
****** Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை வாழ்விடமாகவும்-கொண்டிருந்த,திரு சடையர் இளையதம்பி அவர்கள் 15-02-2013 அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகளின் புகைப்படத்தொகுப்பு. Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவில் இருந்து சற்று முன் கிடைத்த தகவல், மண்டைதீவுக்கு இன்று மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது, இன்று மாலை அமைச்சர் தலைமையில் மின்சாரம் வழங்கும் வைபவம் நடைபெற்றதாக அறிய முடிந்தது, மிகுதி விபரங்கள் பின்பு அறியத்தரப்படும்.
Filed under: Allgemeines | Leave a comment »