வேலணை பிரதேசசபை செயலகத்தில் கடந்த ஞாயிறு அன்று தீவக அபிவிருத்தி தொடர்பான கூட்டம் வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
வேலணை பிரதேசசபை செயலகத்தில் கடந்த ஞாயிறு அன்று தீவக அபிவிருத்தி தொடர்பான கூட்டம் வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு,05 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட யாக்கோப்பு நிலானியஸ் 29.08.2011 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நிறைந்து விட்டார் .
அன்னார் யாக்கோப்பு மற்றும் டொன் மெரியாவின் (லிமிட்டா) தம்பதிகளின் அன்பு மகனும்,
சியாமளாவின் அன்புக் கணவரும் Continue reading
Filed under: Allgemeines | 1 Comment »
Filed under: Allgemeines | Leave a comment »
யாழ் மண்டைத்தீவு பகுதியில் கடற்தொழிலுக்கு சென்ற ஒருவர் படகு கவிழ்ந்து உயிரிழந்ததுடன் மற்றும் ஒருவர் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
ரொறன்ரோ சி.என்.ரவரைத் தாக்கிய மின்னல்கள் |
24.08.2011 அன்று கனடாவில் கடும்மழை இடி முழக்கத்துடனும் மின்னலுடனும் தொடர்ந்தது. அதன் போது வெளிப்பட்ட மின்னல்கள் ரொறன்ரோவின் உயர்ந்த கோபுரமான சி.என். ரவரை தாக்கின. Continue reading |
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலயத்தில் 23.08.2011-செவ்வாய்க்கிழமை அன்று சங்காபிஷேகம் விமரிசையாக இடம்பெற்றது. Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
சுவிஸில் உள்ள அன்புத்துளிர் நிறுவனம் ஊடாக லங்காசிறி இணையத்தளம் தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1.3 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கவுள்ளது. Continue reading
Filed under: Allgemeines | 1 Comment »