மண்டைதீவு பூம்புகாரில் வீற்றிருக்கும் அருள்மிகு கண்ணகியின் புனருத்தாரனத்தை முன்னிட்டு பரிபாலன சபையினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க புனருத்தாரன நிதி சேகரிப்பு சிறிதளவு ஆரம்பிக்கப்பட்டு நடந்துகொண்டு இருக்கும் வேலைகள் தடைப்படாது நடைபெற்றுக் கொள்ளும் வண்ணம் சேகரித்த நிதி அனுப்பப்பட்டுள்ளது நீங்கள் அறிந்த விடயமே. Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »