கந்தையா சிவப்பிரகாசம் ஆசிரியர்.(31.05.2011)
இன்றும் எம்முடன் இருப்பதுபோல் இருக்க ஈர்ஒன்பது ஆண்டுகள் எமைப்பிரிந்ததை உணர்த்தும் சிராத்ததினம் வந்து இவ்வுலகில் நீங்கள் இல்லாததை உணர்த்துவதால் ஆழாத்துயரத்தில் மீளாதபோதும் அப்பா உங்கள் தெய்வ நம்பிக்கையும் நீங்கள் விட்டுச்சென்ற உங்களால் விரும்பிய அனைத்து பணிகளையும் உங்கள் நினைவகலாது இருக்க நாமும் செய்து நிற்கின்றோம். அப்பா உங்களது அழியாநினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் எல்லோரும் இணைந்து இறைவனை பிராத்திக்கின்றோம்.
Filed under: Allgemeines | 2 Comments »