• மே 2011
    தி செ பு விய வெ ஞா
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,851 hits
  • சகோதர இணையங்கள்

18 ஆவது சிராத்ததினம்

கந்தையா சிவப்பிரகாசம் ஆசிரியர்.(31.05.2011)

இன்றும் எம்முடன் இருப்பதுபோல் இருக்க ஈர்ஒன்பது ஆண்டுகள் எமைப்பிரிந்ததை உணர்த்தும் சிராத்ததினம் வந்து இவ்வுலகில் நீங்கள் இல்லாததை உணர்த்துவதால் ஆழாத்துயரத்தில் மீளாதபோதும் அப்பா உங்கள் தெய்வ நம்பிக்கையும் நீங்கள் விட்டுச்சென்ற உங்களால் விரும்பிய அனைத்து பணிகளையும் உங்கள் நினைவகலாது இருக்க நாமும் செய்து நிற்கின்றோம். அப்பா உங்களது அழியாநினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் எல்லோரும் இணைந்து இறைவனை பிராத்திக்கின்றோம்.

மெழுகுச்சிலை அருங்காட்சியகம் பார்த்து ரசித்தவை!

மெழுகுச்சிலை அருங்காட்சியகம்(படங்கள் இணைப்பு)
லண்டன் மற்றும் பாரிஸ்யில் தான் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் உள்ளது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்திய கிராம வாழ்க்கையை பிரதிபலிக்கும் சிற்பங்கள் மிகவும் அழகாக தத்ருபமாகவடிவமைக்கப் பட்டுள்ளது Continue reading