மண்டைதீவைப்பிறப்பிடமாகவும் நாகபடுவானை வசிப்பிடமாகவும் கொண்ட யோகரத்தினம் விஜயகாந் அவர்கள் 27.05.2011 வியாழக்கிழமை அன்று இறைபதமடைந்துவிட்டார்.
அமரரவர்கள் யோகரத்தினம்-ராகினி தம்பதியினரின் புதல்வனும்
காலஞ்சென்ற சோமசுந்தரம் கமலாம்பிகை தம்பதியினரினதும்,
காலஞ்சென்ற திரு.திருமதி.இராசரெத்தினம்(அல்லைப்பிட்டி) தம்பதியினரினதும் பேரனும்
தர்சினி,சுரேஸ்காந்,சுதர்சினி,சுபாஜினி,தினேஸ்காந்,நிரோஜினி,ரஜிவ்காந்,வினோதினி ஆகியோரின் சகோதரனுமாவார்.
அமரரவர்களின் இறுதிக்கிரியைகள் 28.05.2011 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 02.00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்,
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:-0778692013
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்