யாழ்ப்பாணத்திற்கு மிக அண்மித்திருக்கின்ற மண்டைதீவின் நிலைமை மிகவும் கவலைக்குரியது. அதுபற்றி இவ்விடத்தில் பல தடவைகள் பிரஸ்தாபித்திருந்தும் பலன் ஏதும் இல்லை. மண்டைதீவுக்குள் கடல் நீர் வருவதை தடுக்கும் மிக நீண்ட அணைக்கட்டு உடைந்து போனதால் கடல்நீர் உள்நுழைய மண்டைதீவின் பயிர் செய்நிலங்களும் கிணற்று நீரும் உவராகுவது பற்றி இவ்விடத்தில் குறிப்பிட்டிருந்தோம் Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »