மண்டைதீவு மதிஒளி முன்பள்ளி ஆசிரியைக்கு அரசாங்கத்தினால் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர் உட்பட இரு ஆசிரியைகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவை மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா இதுவரை காலமும் வழங்கி வந்தது. இது இவ்வாறிருக்க இரண்டு ஆசிரியைகளில் ஒருவருக அரசாங்கம் நிரந்தர நியமனம் வழங்கி மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கவுள்ளது. Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »