Posted on 2. மே 2011 by mandaitivu
படித்தலில் கசிந்தவை புரிந்து கொள்பவர்களுக்கு நன்றி
‘திருமணம் என்பது சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது அல்ல; சரியான துணையாக இருப்பது’ (Marriage is not selecting the right person, but being the right person) என்று ஒரு பழமொழி உண்டு.
ஆம்… பெற்றோர்களும், சுற்றத்தார்களும், நண்பர்களும் சூழ நின்று ஆசீர்வதித்து நடத்தி வைக்கும் திருமணத்தின் உண்மையான அர்த்தம், ஆண் – பெண் இருவரும் வாழ்ந்து காட்டுவதில்தான் இருக்கிறது! அப்படி நீங்களும் ஒரு ஆத்மார்த்த இணையாக, துணையாக இருக்க… Continue reading →
Filed under: Allgemeines | 1 Comment »
Posted on 2. மே 2011 by mandaitivu

பேஸ்புக்கில் ஏட்டிக்குப் போட்டியாக படங்களை போட்டு விளம்பரம் காட்டிய மனைவி கணவனிடம் வகையாக மாட்டினார் தனது நண்பியுடன் பேஸ்புக்கில் ஏட்டிக்குப் போட்டியாக படங்களைப் போட்டு தங்களை விளம்பரப்படுத்திக் காட்டிய ஒரு குடும்பப் பெண் தனது கணவனிடம் வகையாக மாட்டிக் கொண்டு தனது குடும்ப வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரும் நிலை தோன்றி விட்டது என தனது உறவினர் ஒருவரிடம் கவலையுடன் கூறினாராம். Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 2. மே 2011 by mandaitivu
மண்டைதீவு 5 ம் வட்டாரத்தைச் சேர்ந்த அகஸ்டின் செல்வநேசம் அவர்கள் இன்று (02 .05 .2011 ) மரித்துவிட்டார்.
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 2. மே 2011 by mandaitivu
மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய புனரமைப்புப் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »