எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பது சித்தர்களின் முதுமொழியாகும். மனிதனின் இயக்கங்கள் அனைத்திற்கும் உள்ள சூட்சும பகுதிதான் சிரசு. பஞ்ச பூதங்களின் செயல்பாடுகள், பிரபஞ்ச சக்தியை உணரும் தன்மை அனைத்தும் சிரசின் வழியே தான் நடை பெறுகிறது.
தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது.1. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். Continue reading →
மண்டைதீவு வாழ் மக்களில் வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார முன்னேற்ற பணிகளின் ஒரு கட்ட சேவையாக யு என் டி பி தொண்டர் நிறுவனம் பத்துப் பயனாளிகளுக்கு கோழி வளர்ப்பிற்கான உதவிகளை வழங்கி உள்ளது. Continue reading →
மண்டைதீவு பேதுருவானவர் விளையாட்டுக் கழகத்தினால் ஈஸ்ரர் பெருநாளை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதன் ஒரு அங்கமாகவே இன்று காலை 8.30 மணியளவில் மரதன் ஓட்டப் போட்டி நடைபெற்றது. Continue reading →
முகப்பு வயலோன் அறங்காவலன் சிறப்பு மனிதன் சீரிய சிந்தனையாளன்
அமரர் திரு திருநீலகண்டர் பஞ்சாட்சரம்,பெயரிலும் இறைநாமம் செயலிலும் இறைநாமம் அண்ணல் பஞ்ச அச்சரம் பொருந்திய மனிதனே இவர் சொல்லிலும் செயலிலும் நிறைந்த இறைபதம், அவர்
எண்ணிய எல்லாம் ஈடேறியவராய் கண்ணியமுடன் காட்டிய பணிகள்
கண்முன்னே!!!
அனத்தம் எம்மை அகதியாக கலைத்தபோதும் இடம்
பெயர்ந்து வாழ்ந்தாலும் நினைத்த இலக்கை அடைந்து நிம்மதியுடனே
பணிமுடித்து பரமன் அடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிப்பிரியாவிடை
இன்று 25 .04 .2011 கனடா highlandfuneralhome 3280 Sheppard Avenue, E. Scarborough, ON M1T 3K3 416-773-0933 எனும் இடத்தில் காலை 10 மணிக்கு தகனக் கிரிகைகள் நடைபெற உள்ளது. அன்னாரின் ஆத்மா சாந்திக்காய்
நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய். Continue reading →
மண்டைதீவுப் பிரதேசத்தில் இயங்கி வரும் இரண்டு முன்பள்ளிகளிலும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை வழங்கி வந்த ஜே.ஆர்.எஸ். நிறுவனம் கடந்த ஆண்டு அதனை நிறுத்தியிருந்தது. Continue reading →