• ஏப்ரல் 2011
    தி செ பு விய வெ ஞா
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,138 hits
  • சகோதர இணையங்கள்

கழுத்து வலி…

 

எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பது சித்தர்களின் முதுமொழியாகும். மனிதனின் இயக்கங்கள் அனைத்திற்கும் உள்ள சூட்சும பகுதிதான் சிரசு. பஞ்ச பூதங்களின் செயல்பாடுகள், பிரபஞ்ச சக்தியை உணரும் தன்மை அனைத்தும் சிரசின் வழியே தான் நடை பெறுகிறது.

Continue reading

இளவரசர் திருமணம்: நேரலை அறிவிப்பு !

29 April, 2011

 

இங்கே அழுத்தி நேரலையைக் காணலாம் !

மண்டைதீவிற்கான குடிநீர் – நீர்ப்பாசனத்திட்டம்

 

மண்கும்பான், அல்லப்பிட்டியினூடாக கொண்டுவரப்படும் மண்டைதீவிற்கான குடிநீர்-நீர்ப் பாசனத்திட்ட வேலைகள் இடம் பெற்றுவருகின்றன. Continue reading

மண்டைதீவு பிரதான வீதியில் உள்ள மதகு உடைந்து வீழ்ந்தது

மண்டைதீவு பிரதான வீதியில் வழிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மதகு இடிந்து விழுந்துள்ளது Continue reading

பல வியாதிகளை தண்ணீரால் குணப்படுத்தலாம்

 

 

தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது.1. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். Continue reading

யு என் டி பி(undp) தொண்டர் நிறுவனத்தின் கோழி வளர்ப்பு உதவி!

மண்டைதீவு வாழ் மக்களில் வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார முன்னேற்ற பணிகளின் ஒரு கட்ட சேவையாக யு என் டி பி தொண்டர் நிறுவனம் பத்துப் பயனாளிகளுக்கு கோழி வளர்ப்பிற்கான உதவிகளை வழங்கி உள்ளது. Continue reading

மழைத் தூறலின் மத்தியில் மண்டைதீவில் நடைபெற்ற மரதன் ஓட்டம்

 

மண்டைதீவு பேதுருவானவர் விளையாட்டுக் கழகத்தினால் ஈஸ்ரர் பெருநாளை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதன் ஒரு அங்கமாகவே இன்று காலை 8.30 மணியளவில் மரதன் ஓட்டப் போட்டி நடைபெற்றது. Continue reading

பிரியாவிடையில் பஞ்ச அச்சரம்

 
முகப்பு வயலோன் அறங்காவலன் சிறப்பு மனிதன் சீரிய சிந்தனையாளன்
அமரர் திரு திருநீலகண்டர் பஞ்சாட்சரம்,பெயரிலும் இறைநாமம் செயலிலும் இறைநாமம்  அண்ணல் பஞ்ச அச்சரம் பொருந்திய மனிதனே இவர் சொல்லிலும் செயலிலும் நிறைந்த இறைபதம், அவர்
எண்ணிய எல்லாம் ஈடேறியவராய் கண்ணியமுடன் காட்டிய பணிகள்
கண்முன்னே!!!
அனத்தம் எம்மை அகதியாக கலைத்தபோதும் இடம் 
பெயர்ந்து வாழ்ந்தாலும் நினைத்த இலக்கை அடைந்து நிம்மதியுடனே
பணிமுடித்து பரமன் அடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிப்பிரியாவிடை
இன்று 25 .04 .2011 கனடா  highlandfuneralhome 3280 Sheppard Avenue, E. Scarborough, ON  M1T 3K3 416-773-0933 எனும் இடத்தில் காலை 10 மணிக்கு தகனக்  கிரிகைகள் நடைபெற உள்ளது. அன்னாரின் ஆத்மா சாந்திக்காய்

எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
 
மண்டைதீவு இணையம்.

பாகற்காயின் மருத்துவ குணங்கள்

 
 

நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய். Continue reading

மண்டைதீவில் முன்பள்ளி ஆசிரியர்களுக்குக் கொடுப்பனவு வழங்காத பெற்றோர்கள்

மண்டைதீவுப் பிரதேசத்தில் இயங்கி வரும் இரண்டு முன்பள்ளிகளிலும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை வழங்கி வந்த ஜே.ஆர்.எஸ். நிறுவனம் கடந்த ஆண்டு அதனை நிறுத்தியிருந்தது. Continue reading