மண்டைதீவு மகாவித்தியாலத்தில் கல்வி பயிலும் தரம் 10 ம் ஆண்டு மாணவர்களுக்கும் ,தரம் 5 ம் ஆண்டு புலமைப்பரீட்சைத்தேர்வுக்கான மாணவர்களுக்கும் ,(scholarship )
மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்அமைப்பின்
6 ம் வட்டாரத்தின் ஆலோசனைலாளர் குமரகுரு நரேந்திரன் அவர்கள் சுவிஸ் ஒன்றியத்தின் சார்பாக கற்கை நெறிக்கான வீனாவிடை பயிற்சி புத்தகங்களை பாடசாலை அதிபர் அவர்களிடம் ஒப்படைத்து மாணவர்களுக்கு வழங்கபட்டது.
மண்டைதீவு மக்கள் ஒன்றியம் ஊடாக மண்டைதீவு மகா வித்தியாலய மாணவர்களுக்கும் , ரோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவர்களுக்கும் சப்பாத்துக்கள் சுவிஸ் அபிவிருத்தி ஒன்றியத்தினால்
வழங்கப்பட்டது நீங்கள் அறிந்ததே,
மகாவித்தியாலய முன் மதில் கட்டும் பணிகளும் வேலி அடைக்கும் வேலையும் துரிதமாக
செயல்படுத்த உள்ளதும் குறிப்பிடத்தக்கது .
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்